இலங்கையைப் போல் பாகிஸ்தான் பொருளாதாரம் சீர்குலையும் : இம்ரான் கான்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் வாங்குவதும், வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதும் பாகிஸ்தான் அரசின் நிதிச்சுமையை மேலும் அதிகரித்து, இலங்கையைப் போல் பொருளாதர சீர்குலைவை ஏற்படுத்தும் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரசு, சர்வதேச நாணய நிதியத்திடம் சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடனுதவி கோரியுள்ளது.

இதனால், தற்காலிக நிவாரணமே கிடைக்கும் என்றும், பாகிஸ்தான் அரசு, தலைவலி மாத்திரையால் புற்று நோயை குணப்படுத்த முயல்வதாகவும் இம்ரான் கான் கிண்டல் அடித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.