சென்னை: வெளியூர்களில் இருந்து சென்னையை நோக்கி வரும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இனிமேல் தாம்பரம் வழியாக இயக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னைக்கு வரும் பேருந்துகள் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி தாம்பரம் ரூட்டை புறக்கணித்து மதுரவாயல் சாலையை பேருந்து ஓட்டுநர்கள் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.. இதனால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம்,கிண்டி, அசோக்பில்லர், வடபழனி ஏரியாக்களில் இறங்க வேண்டிய பயணிகள் நேரடியாக கோயம்பேடு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இந்த பிரச்னைக்கு தற்போது போக்குவரத்துத்துறை முடிவு […]
