மேட்டூர் அருகே காணாமல் போன மீனவர் ராஜாவின் உடல் மீட்பு

பெங்களூரு: மேட்டூர் அருகே காணாமல் போன மீனவர் ராஜாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் உள்ள பாலாற்றில் மீனவர் ராஜாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. பாலாற்றில் மிதந்த மீனவர் ராஜாவின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.