261 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட இளைஞர்.. பெற்றோர் உயிருடன் உள்ளனரா என செல்போனில் பேசி மருத்துவ பணியாளரின் கையில் முத்தம்..!

துருக்கியில் நிலநடுக்கத்தால் சரிந்த கட்டட இடிபாடுகளில் இருந்து 261 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட முஸ்தபா அவ்சி என்ற இளைஞர்,தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த நிலையிலும், தனது பெற்றோர் உயிருடன் இருக்கின்றார்களா என்று தெரிந்து கொள்ள, உறவினர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்கள் உயிருடன் இருப்பதை அறிந்ததும், தனக்கு பேசுவதற்கு செல்போன் கொடுத்து உதவிய மருத்துவ பணியாளரின் கையில் முத்தமிட்டு மகிழ்ந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.