நிறைய நாள் உயிரோடு இருக்கணும் என்று ஆசை இல்லை! அன்றே கூறிய நடிகர் மயில்சாமி


சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் மயில்சாமி தனக்கு நீண்ட காலம் உயிருடன் இருக்க ஆசை இல்லை என்று கூறியிருந்தார்.

நல்லவன் வாழ்வான்

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, தனது வீட்டிற்கு நல்லவன் வாழ்வான் என்று பெயரிட்டதாகவும், மேடை ஒன்றில் பேசியபோது பலருக்கு உதவி செய்வது தான் தனது ஆசை என்று கூறியிருந்தார்.

அதேபோல், நிறைய நாள் உயிரோடு இருக்கணும் என்று ஆசை இல்லை.ஆனால் இருக்கும்வரை உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.

மயில்சாமி/Mayilsamy

பிறருக்கு உதவி

மேலும், யாருக்காவது உதவி வேண்டும் என்றால் சில நடிகர்களிடம் தான் உதவி கேட்பதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறினார்.  

நடிகராக மட்டுமின்றி பலருக்கும் உதவு செய்யும் நபராகவும் மயில்சாமி இருந்ததால் அவரது மறைவு திரையுலகினரை தாண்டி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மயில்சாமி/Mayilsamy



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.