டெல்லி: இந்தியா மனிதநேயத்தை முதன்மையாக கொண்ட நாடு; உலகம் முழுவதையும் ஒரேகுடும்பமாக கருதுகிறோம் என்று பிரதமர் கூறியுள்ளார். குடும்பத்தில் ஒருவருக்கு கஷ்டம் இருந்தால் அதற்கு உதவுவது இந்தியாவின் கடமை என்றும் துருக்கியில் ஆபரேஷன் தோஸ்தில் ஈடுபட்டுள்ள NDRF மற்றும் பிற அமைப்புகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
