டிராக்டர் டயருக்கு காற்று நிரப்பும்போது டயர் டியூப் வெடித்து தூக்கி வீசப்பட்டு கடை ஊழியர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டத்தில் டிராக்டர் டயருக்கு காற்று நிரப்பும்போது, டயர் டியூப் வெடித்ததில் தூக்கி வீசப்பட்ட நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தொடர்பான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

மயிலவரம் பகுதியில் இயங்கி வரும் டயர் பஞ்சர் பார்க்கும் கடை ஊழியர் அன்வர் காலை டயருக்கு காற்று நிரப்பிக் கொண்டிருந்த போது எதிர்ப்பாராத விதமாக டயர் திடீரென வெடித்துள்ளது. இதுகுறித்து என்.டி.ஆர் மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.