திருச்செந்தூர் சுப்பிரமண்யசுவாமி திருக்கோயில் 12 நாட்கள் மாசித்திருவிழா – முழு விவரம்…

திருச்செந்தூர்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா இம்மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது. அதற்கான முழு விவரம் வெளியாகி உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு ஆண்டு பல விழாக்கள் நடைபெற்று வந்தாலும், அங்கு நடைபெறும் சூரசம்காரம் மற்றும் மாசித்திருவிழா போன்றவை மிகவும் பிரசித்தி பெற்றது.   மாசி மாதத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.