பழனி ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக பிப்.24-ம் தேதி மட்டும் இயங்காது என அறிவிப்பு

பழனி: பழனி மலைக் கோயிலுக்கு செல்லும் ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக பிப்.24-ம் தேதி மட்டும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வின்ச் மற்றும் படிவழிப் பாதையை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.