ஹிஜாப் வழக்கில் இடைக்கால உத்தரவு வழக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் கோரிக்கை…

டெல்லி:  ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளதால்,  ஆண்டு இறுதி தேர்வு தொடங்க உள்ளதால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என முஸ்லிம் மாணவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கா்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடா்பாக சா்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்குச் சீருடையில் மட்டுமே மாணவ, மாணவிகள் வரவேண்டும் என்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.