சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடும்பத்துடன் தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடும்பத்துடன் தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். ஆளுநர் ஆர்.என். ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி மற்றும் உறவினருடன் நடராஜர் கோயிலுக்கு வருகை புரிந்துள்ளார். ஆளுநருக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கும்ப மரியாதை அளித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.