2011ல் கொரட்டூரில் ஒருவர் கொலைவழக்கில் 2பேருக்கு ஆயுள்தண்டனை: பூந்தமல்லி நீதிமன்றம்

பூந்தமல்லி: 2011ல் கொரட்டூரில் ராஜசேகர் என்பவர் கொலைவழக்கில் 2பேருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்தது. வழக்கில் மகிபன், பிரபுவுக்கு ஆயுள்தண்டனை விதித்த பூந்தமல்லி கோர்ட் பிரிட்டோ என்பவரை விடுவித்தது. 2011ல் ஓட்டலில் டிபன் வாங்கும்போது ஏற்பட்டதகராறில் ராகசேகர் என்பவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.