மதுரை மண்டலத்துக்குட்பட்ட 5 மாவட்டங்களில் மார்ச் 4ம் தேதி அரசு பள்ளிகள் இயங்கும்: தொடக்கக்கல்வித் துறை இயக்குனர் சுற்றறிக்கை

மதுரை: சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மார்ச் 4ம் தேதி சனிக்கிழமை அரசு பள்ளிகள் இயங்கும் என தொடக்கக்கல்வித் துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 1-9 வகுப்பு வரை மார்ச் 4-ம் தேதி பள்ளிகள் இயங்கும் என தொடக்கக்கல்வித் துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மார்ச் 4ம் தேதி வேலை நாளுக்கு பதிலாக மார்ச் மாதம் 13ம் தேதி திங்கள்கிழமை விடுமுறை என அந்த சுற்றறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.