‘கதவைத் திறந்தால் காத்திருக்கும் பரிசு’: இது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மாடல்…

ஈரோடு: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து வழங்கும் பரிசு பொருட்களும், அங்கு நடைபெறும் சம்பவங்களும்,  இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இது தொடர்பான பல வட இந்திய ஊடகங்களும் பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதுதான், தமிழக அரசியல் கட்சிகளின் மாடல் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில், வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் அளும் திமுக அரசு அரங்கேற்றி வரும் அராஜகங்கள் மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.