இஸ்ரேலில் புதிய நீதித்துறை சட்டங்களுக்கு எதிராக 8வது வாரமாக தொடர் போராட்டம்..!

இஸ்ரேல் நாட்டில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய நீதித்துறை மறுசீரமைப்பு திட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் பிரமாண்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீதித்துறை நியமனங்களில் அரசின் கட்டுப்பாட்டை இறுக்கமாக்கும் சட்டங்களை எதிர்த்து 8வது வாரமாக இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.

டெல் அவிவ் நகரில் நடந்த போராட்டத்தின் போது, ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஒன்று திரண்டு அரசுக்கு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.