கலவரம் செய்து திமுக ஆட்சியை அகற்ற சதி! நாகர்கோவில் நகராட்சி கட்டிடம், கருணாநிதி சிலை திறந்து வைத்து ஸ்டாலின் பேச்சு…

நாகர்கோவில்: கலவரம் செய்து திமுக ஆட்சியை அகற்ற சதி நடைபெறுவதாக, நாகர்கோவிலில் இன்று  நகராட்சி கட்டிடம், கருணாநிதி சிலை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். கள ஆய்வில் முதல் அமைச்சர் திட்டத்தின் கீழ் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகர்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.  தொடர்ந்த, கன்னியாகுமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.