அரசு பேருந்து- டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து… பதறவைக்கும் சிசிடிவி பதிவு

செங்கல்பட்டில் அரசு பேருந்தும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் பேருந்து ஓட்டுநர் கார்த்திகேயன் என்பவர் உயிரிழந்தார்.

மேலும் 30 பயணிகள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று அந்த விபத்து தொடர்பான சிசிடிவி பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்பாக்கத்தில் இருந்து சென்ற அரசு பேருந்தும், செங்கல்பட்டில் இருந்து சென்ற டிப்பர் லாரியும் திருப்போரூர் கூட்டுசாலையில் விபத்துக்குள்ளாகி பலத்த சேதமடைந்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.