சமூக வலைத்தளங்களில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பியவர் பீகாரில் கைது

பாட்னா: வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியவர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். உபேந்திரா ஷைனி என்பவரை திருப்பூர் தனிப்படை போலீசார் பீகாரில் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.