தெலுங்கானா முதலமைச்சரின் மகள் கவிதாவிடம் இன்று விசாரணை

டெல்லி: டெல்லி அரசின் மதுவிலக்கு கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முதலமைச்சரின் மகள் கவிதாவிடம் இன்று விசாரணை நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

அடுத்த சில நாட்களில் வெப்பம் அதிகரிக்கும்| Temperatures will increase over the next few days

புதுடில்லி:புதுடில்லி மற்றும் வட மாநிலங்களில் கடந்த நவம்பர் மாதம் துவங்கிய பனிப்பொழிவு, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அதிகமாக இருந்தது. கடந்த மாதம் முதல் புதுடில்லி, பஞ்சாப், ஹரியானா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் கோடை காலம் துவங்கியுள்ளது. இருப்பினும், ராஜஸ்தான் மற்றும் ம.பி., மாநிலங்களின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், புதுடில்லியில் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இதனால், இங்கு வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும், அடுத்த மூன்று வாரங்களில், … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: 2வது முறையாக திருப்பி அனுப்பிய ஆளுநர்; புதிய தகவல்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: 2வது முறையாக திருப்பி அனுப்பிய ஆளுநர்; புதிய தகவல் Source link

எந்தெவொரு பொருள்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் விளம்பரப்படுத்தக் கூடாது..!!

சமூக வலைத்தங்கள், முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் தொலைகாட்சிகளில் பிரபலங்கள் அழகு சாதனங்கள் மற்றும் பல்வேறு வகையான பொருள்கள் குறித்து விளம்பரம் செய்து வருகின்றனர். அந்த விளம்பரங்களில் காட்டப்படும் பொருள்களின் மீது தரம், நம்பிக்கை குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளது. மேலும், பிரபலங்கள் விளம்பரம் செய்யும் பொருள்களின் தரத்தை சோதிக்காமல் விளம்பரம் செய்வதால் பல்வேறு பாதிப்புகளும், மோசடிகளும் நடப்பதாக குற்றச்சாட்டுகள் தொடந்து வந்துகொண்டு இருக்கிறது. இதுகுறித்த புகார் மத்திய அரசுக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், மத்திய … Read more

`ஓமந்தூரார் கல்லூரியில் இடம் வாங்கி தருகிறோம்’ – பறிபோன ரூ.40 லட்சம்; உறவினர்களே ஏமாற்றிய சோகம்

ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பவரின் மகன் தினேஷ் குமார். இவர், கடந்த 2019-ம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தகுதி தேர்வை எழுதி இருந்தார். தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த நாளே, சென்னை ராயப்பேட்டை, லாய்ட்ஸ் காலனியைச் சேர்ந்த சபரி (36), போரூர் டி.வி.ஏ கோயில் தெருவைச் சேர்ந்த ஷாம் கிதியோன் (38) ஆகியோர் முருகையனை சந்தித்து, `தினேஷ் குமார் நீட் தேர்வில் 116 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவருக்கு … Read more

ஆரம்பிங்காலங்களா… ஒத்த ரூபாய் அனுப்பி ரூ.65 ஆயிரம் அபேஸ்..! ஜி பே சீட்டர்ஸ் பராக்

காஷ்மீரில் இருந்து ஆன்லைன் மூலமாக தூத்துக்குடியில் உள்ள வியாபாரியிடம் பர்னிச்சர் வாங்குவது போல நடித்து  ஜி பேயில் ஒரு ரூபாய் அனுப்பச்சொல்லி 65 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கோவில்பட்டி மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். கார்த்திகேயனிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் இருந்து சாகில் குமார் என்ற பெயரில் வாட்ஸ் அப் சாட்டிங்கில் ராணுவ … Read more

சென்னையில் மகளிர் தின கொண்டாட்டம்

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில், காமராஜர் சாலையில் உள்ள அவ்வையாரின் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கீதாஜீவன், என்.கயல்விழி செல்வராஜ், சென்னை மேயர்பிரியா, மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி, துணை மேயர் மு.மகேஷ்குமார், செய்தித் துறைச் செயலாளர் இரா.செல்வராஜ், செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன், தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள் ஆகியோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். … Read more

ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை அடுத்து போருக்கு தயாராகும் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல்

புதுடெல்லி: கடற்படை கமாண்டர்களின் மாநாடு இந்த முறை, புதிதாக சேர்க்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்தில் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கலந்து கொண்டார். அப்போது மிக்-29கே ரக போர் விமானமும், தேஜஸ்-எம் ரக விமானமும் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து இயக்கப்பட்டன. இந்த கப்பலில் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கக் கூடிய ஹெலிகாப்டர்களும் உள்ளன. இந்த கப்பல் வரும் ஆண்டுகளில் இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தவுள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை போருக்கு … Read more

இல்லத்தரசிகளை தேசத்தை கட்டமைப்பவர்களாக நம்புகிறார் – பிரதமர் மோடி குறித்து ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் பேச்சு

நியூயார்க்: பெண்களை இல்லத்தரசிகளாக மட்டும் பார்க்காமல் தேசத்தை கட்டமைப்பவர்களாகவும் நம்புகிறார் இந்தியப் பிரதமர் மோடி என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசிரா கம்போஜ் கூறினார். சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதர் ருசிரா கம்போஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: மகளிர் மற்றும் சிறுமிகள் பயன் அடைவதற்காக புதிய தொழில் நுட்பங்களை குவித்து புதிய இந்தியாவானது இன்று இயங்கி வருகிறது. பெண்களை இல்லத்தரசிகளாக மட்டுமே இனி … Read more