தங்கலான் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த விக்ரம்

ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, டேனியல் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎப் குறித்த கதை என்ற தகவல் வெளியானதிலிருந்து இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு கோலார் தங்கவயல் பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்து தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் நடிகர் விக்ரம் … Read more

வெற்றிமாறனின் விடுதலை இந்த உண்மைச் சம்பவத்தின் தழுவலா..? இந்தியாவையே அதிர வைத்த வாத்தியார் யார்?

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், விடுதலை திரைப்படம் தமிழ்நாட்டில் 1980களில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி, புலவர் கலியபெருமாள் அல்லது தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவர் பொன்பரப்பி தமிழரசன் ஆகியோரின் கேரக்டரில் தான் விஜய் சேதுபதி நடித்துள்ளதாகவும் … Read more

"ரோட்ட போடச் சொன்னா கேட்டை போட்டு வைத்த"நெல்லை நெடுஞ்சாலை துறையின் புதிய வடிகால் அமைப்பு

நெல்லையில் வீடு மற்றும் கடைகளின் கதவுகளை மறைத்தபடி கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நெடுஞ்சாலை துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள கால்வாய்கள் தான் இப்படி பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாதபடி அமைக்கப்பட்டு இருக்கின்றன. திருநெல்வேலி நெடுஞ்சாலைத்துறை சார்பாக அமைக்கப்பட்ட கழிவுநீர்  கால்வாய்கள் தான் இவ்வாறு பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. திருநெல்வேலி நெடுஞ்சாலை துறை சார்பாக திருநெல்வேலி டவுனிலிருந்து தென்காசி செல்லும் சாலையில்  புதியதாக வடிகால் மற்றும் சாலைகள் அமைக்கும் பணி … Read more

'புலி வாலைப் பிடித்த செல்லூர் ராஜு' – அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல்: கேட்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை, புலி வாலை பிடித்த மதுரைக்காரர் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல் பேசியதைக் கேட்டு முதல்வர் ஸ்டாலின் ரசித்து சிரித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 31) உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரத்தில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “மதுரையில் எந்தத் தொழிலும் இல்லை. இந்த நிலையில் மெட்ரோ … Read more

நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு

ஆவடி:  தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார அலுவலர் மாநில சங்கம் சார்பாக  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். சுகாதார அலுவலர் சங்கம் மாநிலத் தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில், மொத்தம் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என வெளியாகியது. இதில், பெரம்பலூர், திருவள்ளூர், விழுப்புரம். திருவேற்காடு, பூந்தமல்லி, தென்காசி, நந்திவரம் கூடுவாஞ்சேரி, திருவாரூர் திருத்தணி போன்ற நகராட்சிகளின் … Read more

நுபுர் சனோன் படத்துக்கு 5 ஏக்கர் நிலத்தில் கிராமம் செட்

ஐதராபாத்: வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிக்கும், படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இது பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. ஹீரோயினாக நுபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் நடிக்கின்றனர். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் …

ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு

ஹவுரா:  மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுராவில் நேற்று முன்தினம் ராமநவமியையொட்டி நடந்த ஊர்வலத்தின்போது இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட வன்முறையில், போலீசாரின் வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது, கடைகள் சூறையாடப்பட்டது. இதனை தொடர்ந்து அமைதியை நிலைநாட்டும் வகையில் காசிபாரா  பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மீது திடீரென மர்மநபர்கள் செங்கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மீண்டும் … Read more