சொந்த மகனென தெரியாமல் தந்தை செய்த அதிர்ச்சியூட்டும் செயல்., பிரித்தானியாவில் அசாதாரண சம்பவம்

பிரித்தானியாவின் ஒரு பகுதியான ஸ்காட்லாந்தில் நபர் ஒருவர் கத்தி முனையில் தவறுதலாக தனது சொந்த மகனிடம் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சொந்த மகனிடம் கொள்ளை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் ஒரு நபர் தனது சொந்த மகனை கத்தி முனையில் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதில் சுவாரசியம் என்னவென்றால், அந்த நபருக்கு அது அவரது சொந்த மகன் என்று தெரியவில்லை. கடந்த ஆண்டு நவம்பரில் கிளாஸ்கோவின் க்ரான்ஹில் என்ற இடத்தில் உள்ள ஏடிஎம்மில் 45 வயது முகமூடி அணிந்த நபர் … Read more

லாட்ஜில் காதல் ஜோடி விஷம் குடிப்பு: சிகிச்சையில் இருந்த காதலனும் பலி

கோவை: நாகப்பட்டினம் மாவட்டம் வடபாதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கிருத்திகா (26). இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிருத்திகா கடந்த 2 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து நாகப்பட்டினத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவருக்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் (29) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. கிருஷ்ணனுக்கு திருமணமாகவில்லை. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் வந்தனர். … Read more

மும்பையில் இருந்து தெற்கு சூடானுக்கு அனுப்ப இருந்த ரூ.21 கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் பறிமுதல்

மும்பையில் இருந்து தெற்கு சூடானுக்கு அனுப்ப இருந்த ரூ.21 கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் போதை மாத்திரைகளை மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் 3 பேரை கைது செய்துள்ளனர்

கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஹப்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் வசிக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் அங்கித் குமார் (25) என்பவர், கடந்த பிப்ரவரியில் மொராதாபாத்தில் இருந்து ஹாப்பூர் போலீஸ் லைனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஹாப்பூர் போலீஸ் லைனில் பணியில் இருக்கும் போது, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஹாபூர் போலீஸ் எஸ்பி அபிஷேக் வர்மா கூறுகையில், ‘கான்ஸ்டபிள் அங்கித் குமார், தனது பாதுகாப்பு துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு … Read more

ஆன்லைன் ரம்மி விவகாரம்: பார்லி.,யில் விவாதிக்க திமுக நோட்டீஸ்| Online rummy issue: DMK notice to discuss in Parli

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி, லோக்சபா செயலாளரிடம் திமுக எம்.பி.,க்கள் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் கொடுத்துள்ளார். ஆன்லைன் ரம்மி தொடர்பாக தமிழக அரசு சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், இதனை கவர்னர் திருப்பி அனுப்பினார். இந்நிலையில், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி நாளை (மார்ச் 13) துவங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரின் … Read more

ஆஸ்கர் விருதை வெல்லுமா இந்திய படங்கள்?: எதிர்பார்ப்பில் சினிமா ரசிகர்கள்

95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டால்பி தியேட்டரில் இன்று (மார்ச் 12) இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. அதாவது இந்திய நேரப்படி திங்கள் கிழமை (மார்ச் 13) காலை 5:30 மணிக்கு துவங்குகிறது. பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ள நிலையில், இந்தியா சார்பில் 4 படங்கள் போட்டியிடுகின்றன. சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் தெலுங்குத் திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் … Read more

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்க கோரி திமுக நோட்டீஸ்…!

டெல்லி, ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கக்கோரி திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் ஆன்லைன் ரம்மி தடை குறித்து விவாதிக்க திமுக நாளுமன்ற தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து, நாளை நாடாளுமன்றத்தில் ஆன்லைன் ரம்மி தடை விப்பது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினத்தந்தி Related Tags … Read more

1,206 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசிய விராட் கோலி..!

அகமதாபாத், ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 4வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியா தற்போது விளையாடி வருகிறது. இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் தேநீர் இடைவேளை இந்தியா 158 ஓவர்கள் ஆடி 5 விக்கெட்டுகளை … Read more

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவால் – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

வாஷிங்டன், அமெரிக்காவின் 16வது மிகப்பெரிய வங்கி சிலிக்கான் வேலி வங்கியாகும். கலிபோன்ரியாவை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கி புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் வெஜ்ஞர் கேப்பிடல் நிறுவனங்களிடமிருந்து அதிகப்படியான டெபாசிட் பெறுவதும், நிதி உதவி வழங்கும் சேவையை செய்து வருகிறது. 2022 டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி சிலிகான் வேலி வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 209 மில்லியன் டாலர்களாகவும், 174 மில்லியன் பில்லியன் டாலர்கள் டெபாசிட்டாகவும் இருந்தது. இந்நிலையில், சிலிகான் வேலி … Read more

Carcross Desert: பாலைவனத்தில் ஒரு பனிபொழிவு!

உலகில் பல புகழ்பெற்ற பாலைவனங்கள் பல உள்ளன. நம் இந்தியாவின் தார் பாலைவனமும், ஆப்பிரிக்கா கண்டத்தின் சஹாரா பாலைவனமும் உலகம் முழுவதும் புகழ் பெற்றவை. ஆனால் பனி பொழியும் பாலைவனம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பனிப்பொழிவு ஏற்படும் இந்த பாலைவனம்,  உலகின் மிகச்சிறிய பாலைவனம். இந்த பாலைவனத்தின் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் சில அடிகள் நடந்தாலே, அதை கடக்க முடியும். இந்த பனி பாலைவனம் நிச்சயமாக ஆச்சரியத்தை அளிக்கிறது. இருப்பினும், இது முற்றிலும் உண்மை. இந்த தனித்துவமான … Read more