15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை அழிக்க அவகாசம் கோரி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்..!!

சென்னை: 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை அழிக்க அவகாசம் கோரி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. அரசு வாகனங்களை அழிப்பது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. 15 ஆண்டுகள் ஆன அரசு வாகனங்கள், பொதுத்துறை வாகனங்களை அழிக்க அரசு அவகாசம் கேட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.