பல்லவனேஸ்வரர் கோயில், பூம்புகார்

பல்லவனேஸ்வரர் கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுகா, (பல்லவனீச்சுரம் – காவிரிப்பூம்பட்டினம்) பூம்புகாரில் அமைந்துள்ளது. முன்னொருகாலத்தில் இப்பகுதியில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவர், கடல் கடந்து வாணிபம் செய்து வந்தார். 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, திருவெண்காடர் சிவனை வழிபட்டார். இவருக்கு அருள் செய்ய விரும்பிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.