முதல்வர் இல்லாத நேரத்தில் வேண்டுமென்றே நடத்தப்படும் ரெய்டு இது-ஆர்.எஸ் பாரதி

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். இதுகுறித்த தனது கருத்தினை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.