ஸ்பெயின் நாட்டில் கனமழையால் வீதிகளில் ஓடிய வெள்ளத்தைக் கடக்க முயன்ற கார் ஓட்டுநருடன் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு

ஸ்பெயினின் முர்சியா பகுதியில் வீதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தைக் கடக்க முயன்ற கார் ஓட்டுநருடன் அடித்துச் செல்லப்பட்டது.

அந்நாட்டில் வறட்சி நீடித்து வந்த நிலையில்,  மத்திய தரைக்கடலை ஒட்டிய நகரப் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், முர்சியா நகரத்தில் வெள்ளத்தைக் கடக்க முயன்ற கார், ஓட்டுநருடன் அடித்துச் செல்லப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.