நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..! பதிவிறக்கம் செய்வது எப்படி?

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் – NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த நிலையில், 2023-24-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், … Read more

நட்சத்திரப் பலன்கள்: மே 5 முதல் 11 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

தந்தை இல்லா மாணவியின் கனவுகளை காவு வாங்கிய அதிவேக Audi கார் ஓட்டுனர்..!

தந்தை உயிரிழந்தாலும் தனது தன்னம்பிக்கையால் வாழ்வில் உயர்வேன் என கல்லூரி கருத்தரங்கில் சபதமேற்ற மாணவி ஒருவர், ஆடி கார் மோதி பலியான சோகம் தாராபுரத்தில் அரங்கேறி உள்ளது.. தந்தை இல்லை என்று கலங்கவில்லை… தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் பேசிய இந்த மாணவி தான் அதிவேக ஆடி கார் மோதி பலியானவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் மாணவி வித்யாஸ்ரீ . சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் தனது தந்தை உயிரிழந்தாலும், தாய்க்கு ஆறுதலாக பகுதி நேர … Read more

நடிகர் மனோபாலா உடல் தகனம்: திரையுலகினர் இறுதி அஞ்சலி

சென்னை: உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமான நடிகர் மனோபாலா உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. அரசியல் கட்சியினர், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். திரைப்பட இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்தவர் மனோபாலா. இவருக்கு வயது 69. உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மனோபாலா, சிகிச்சைக்குப் பிறகு சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென … Read more

உ.பி. உள்ளாட்சி தேர்தல் – வாக்களித்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்

கோரக்பூர்: உத்தரபிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் 37 மாவட்டங்களில் 10 மாநகராட்சி மேயர்கள், 820 கவுன்சிலர்கள் உள்ளிட்ட 7,593 பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான முதல்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோரக்பூரில் உள்ள தனது வாக்குச்சாவடியில் காலை 7.01 மணிக்கு முதல் ஆளாக வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேர்தலில் வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் பொறுப்பும் ஆகும். … Read more

இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் ஜாமீன்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அரசு கருவூல பரிசு பொருட்களை முறைகேடாக விற்றது தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (70) மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அவரை போலீஸார் கைது செய்ய முயன்றபோது பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் அவர் மீது 121 வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இந்த சூழலில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் நேற்று ஆஜரானார். இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியின் சிறப்பு அனுமதியை பெற்று இம்ரான் … Read more

களம் 8ல.. ‘லைம்லைட்டுக்கு’ வந்த ஆளுநர்.. அப்போ மதுரை எம்பி.. இப்ப விசிக.!

தமிழ ஆளுநர் ஆர்.என்.ரவியை விசிகவின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆளுநர் ஆதாரம் இல்லாமல் ஏதும் கூற மாட்டார் – ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற கொண்ட முதல் அரசிற்கும் ஆளுநருக்கும் இடையே பலவிதத்திலும் மோதல் ஏற்பட்டு வருகிறது. திராவிட கொள்கைகள் பேசப்பட்டு, பண்படுத்தப்பட்ட தமிழர்களிடத்தில் சனாதனம் தர்மம் தான் சிறந்தது என ஆளுநர் கருத்து கூறி வருகிறார். தமிழக அரசால் நிறைவேட்டப்பட்ட பல்வேறு மசோதக்களையும் ஆளுநர் … Read more

The Kerala Story: 'தி கேரளா ஸ்டோரி' பட சர்ச்சை: தமிழ்நாடு அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை.!

இந்தியில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. விபுல் அம்ருத்லா ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்ய அங்குள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப்படம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் ‘தி கேரளா ஸ்டோரி’ டிரைலரில் … Read more

சிறை கைதிகளுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு!

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (05.05.2023) 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இவர்களில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறை கைதிகளை சந்திப்பதற்கு அனுமதி  இதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை சந்திப்பதற்கு, அவர்களது உறவினர்களுக்கு இரண்டு நாட்கள் விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய, இன்று (5.05.2023) மற்றும் நாளை … Read more

அதிபர் புடினை கொல்ல முயற்சி – உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு..!

ரஷ்ய அதிபர் புடினை கொல்ல கிரெம்ளின் மாளிகையை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. செவ்வாய்க் கிழமை நள்ளிரவு கிரெம்ளின் மாளிகையை இலக்கு வைத்து பறந்த 2 ட்ரோன்களை, மின்சார ரேடார் மூலம் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள ரஷ்யா, இது பயங்கரவாத தாக்குதல் முயற்சி எனவும், இதற்கு உக்ரைன் தான் காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், சம்பவம் நடந்த போது ரஷ்ய அதிபர் புடின் கிரெம்ளின் மாளிகையில் இல்லையெனவும் இதில் எந்த வித … Read more