பெங்களூரு புகழ் பெற்ற டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்ற 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டிசிஎஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் டாடா கசல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் கடந்த 3 வருடங்களில் 50000 பேருக்கு மேல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் பணியில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு அளிக்கப்பட்ட பணியை இவர்களால் சரிவர முடிக்க முடியாத நிலையிலிருந்துள்ளனர். இதையொட்டி நிறுவன அதிகாரிகள் இவர்களது திறமைகளைப் பரிசோதித்த போது […]
