அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கில் சிபிஐ மெத்தனம்… 10வது முறையாக வாய்தா ஏன்? நீதிமன்றம் கேள்வி…

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் மீதான குட்கா ஊழல் வழக்கு மீதான விசாரணை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், சிபிஐ தரப்பில் வாய்தா கேட்கப்பட்டதை அடுத்து, 10வது முறையாக வாய்தா வாங்குவதன் மர்மம் என்ன ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 2015 ம் ஆண்டு தமிழகத்தில் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான […]

The post அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கில் சிபிஐ மெத்தனம்… 10வது முறையாக வாய்தா ஏன்? நீதிமன்றம் கேள்வி… first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.