சென்னை: அறுவை சிகிச்சை முடிந்து செந்தில் பாலாஜி நல்ல முறையில் தேறி வருகிறார் என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜியால் மெல்ல பேச முடிகிறது; ஆனால், இன்னும் எழுந்து இயல்பாக நடமாடவில்லை. செந்தில் பாலாஜி தனி அறையில் 20 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை எடுக்க வேண்டும். நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரது தம்பி அசோக் உட்பட குடும்ப உறுப்பினர்கள் யாரும் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளது.
The post செந்தில் பாலாஜி நல்ல முறையில் தேறி வருகிறார் – காவேரி மருத்துவமனை first appeared on www.patrikai.com.