பிராமண மாணவர்களின் உயர் கல்வி கட்டணத்தை இனி அரசே ஏற்கும் – தெலங்கானா முதல்வர் அறிவிப்பு

ஹைதராபாத்: தெலங்கானாவில் பிராமண சமுதாய மாணவர்களின் உயர் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் கோஹன்பல்லியில் 9 ஏக்கர் பரப்பில் ரூ.12 கோடி செலவில் பிராமண நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேற்று திறந்து வைத்து பேசியதாவது: நாட்டிலேயே முதன்முதலில் இங்குதான் பிராமண சமுதாயத்துக்கான நலக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. பிராமணர்களில் ஏழைகளும் உள்ளனர். இதனால் பிராமணர் நலத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.100 … Read more

தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? செம அறிவிப்பு வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்!

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று (31.05.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு … Read more

திருப்பதி மலை பாதையில் விபத்துகளை தடுக்க போலீசார் நூதன முயற்சி..!

திருப்பதி மலை பாதையில் நடைபெறும் விபத்துகளை தடுக்க திருமலை போலீசார் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக திருப்பதி மலை பாதையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.இதனால் திருமலைக்கு வரும் பக்தர்கள் பலர் காயமடைந்து ஊர் திரும்ப வேண்டிய  நிலை ஏற்படுகிறது. எனவே மலை பாதையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க தேவஸ்தான நிர்வாகத்துடன் இணைந்து வாகன ஓட்டிகளின் முகங்களில் தண்ணீர் தெளித்து  மலைப்பாதையில் அனுப்பி வைக்கின்றனர். இதற்காக திருப்பதி மலையில் உள்ள ஜி என் சி … Read more

தமிழ் நாட்டை உரசிப் பார்க்கும் கர்நாடக அமைச்சர் சிவகுமார் : துரைமுருகன் காட்டம்

சென்னை மேகதாது அணை கட்டுவது குறித்த கர்நாடக அமைச்சர் சிவகுமார் கருத்துக்கு தமிழக அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ள காங்கிராச் கட்சி தனது அமைச்சர்களுக்கு இலகா ஒதுக்கீடு செய்துள்ளது.  அதன் அடிப்படையில் டி கே சிவகுமாருக்கு நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.   கர்நாடக அமைச்சர் சிவகுமார் சமீபத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் எனவும் அதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையொட்டி தமிழக நீர்வளத்துறை … Read more

செங்கோல்.. நிர்மலா சீதாராமனுடன் சேகர் பாபு ஏன்? வந்து விழுந்த கேள்வி – ஸ்டாலின் அளித்த “பளிச்” பதில்

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: செங்கோல் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும், தமிழ்நாடு ஆளுநரும் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டது விவாதப் பொருளான நிலையில் அது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கமளித்து உள்ளார். சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் … Read more

In the case of trying to attack PM Modi, 16 locations were searched in Karnataka | பிரதமர் மோடியை தாக்க முயன்ற வழக்கு கர்நாடகாவில் 16 இடங்களில் சோதனை

மங்களூரு, பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கு தொடர்பாக, தட்சிண கன்னடா மாவட்டத்தில், 16 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். பீஹாரில், 2022 ஜூலை 12ல் நடந்த சாலை பேரணியில், பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்த, சிலர் சதித் திட்டம் தீட்டினர். இது பற்றி முன்கூட்டியே தகவல் வெளியானதால், பீஹார் போலீசார் சிலரை கைது செய்தனர். இந்த வழக்கு, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய … Read more

மார்கழி திங்கள் படப்பிடிப்பில் விபத்து: தப்பிய லைட்மேன்!

இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா தற்போது மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பழநி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதன் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் சுசீந்திரன். அதில் அவர் கூறுகையில், ''பழநி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் மார்கழி திங்கள் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மிகப்பெரிய கேமராவை வைத்து படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம். … Read more

Possibility of famine in Pakistan due to economic crisis | பொருளாதார நெருக்கடியால் பாக்.,கில் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அடுத்து வரும் மாதங்களில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா., சபை எச்சரித்துள்ளது. கொரோனா பரவல், ரஷ்யா – உக்ரைன் போர் போன்றவை உலக அளவில் கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அன்னிய செலாவணி குறைந்ததை அடுத்து, நம் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் போன்றவை வரலாறு காணாத நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, பாக்., கில் உணவு, … Read more

அடுத்த திருமணத்துக்கு தயாரான மில்க் நடிகை.. சோஷியல் மீடியாவில் இருந்து சைலன்ட்டாக எஸ்கேப்?

சென்னை: மில்க் நடிகை எந்தவொரு ரிலேஷன்ஷிப்பிலும் இல்லையென்றால் சோஷியல் மீடியாவே கதியென கிடப்பார். ஆனால், சில வாரங்களாகவே அவர் ஆஃப் லைனுக்கு சென்ற நிலையில், அவரை பற்றிய சில தகவல்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன. வெளிநாடுகளில் சுற்றித் திரிந்து வந்த அந்த மில்க் நடிகை வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை தொடங்கி உள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ஒரு முறை இதே போலத்தான் வடநாட்டவர் ஒருவருடன் ரகசிய வாழ்க்கையை வாழ்ந்த போது … Read more