ஆரணியில் விசிகவினர் மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆரணி  ரணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிஅர் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். ஆரணியில் பழைய பேருந்து நிலையம் அருகே மணிக்கூண்டு அமைந்துள்ளது.  இந்த பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரங்களை கட்டுப் படுத்த தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர்,  இளைஞர்கள் எனப் பலரும்  கலந்து கொண்டனர் அவர்கள் ”பழங்குடியின   பெண்களை கூட்டுப் பாலியல் செய்தவர்களை உடனடியாக கைது செய்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.