திருச்சிக்கு முதல்வர் வருகை : 2 நாட்கள் டிரோன்களுக்கு தடை

திருச்சி திருச்சி மாவட்டத்தில் முதல்வர் வருகையையொட்டி 2 நாட்கள் டிரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜி நகரில் நடைபெறுகிறது. இதையொட்டி 11 ஏக்கரில் சுமார் 13 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டம் காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.   இந்த  வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொள்ள தி.மு.க. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.