புதுடில்லி: சிரியாவிற்கான இந்திய தூதராக இர்ஷாத் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், சிரியாவிற்கான இந்திய தூதராக ,மஸ்கட் தூதரக அலுவலகத்தில் பணியாற்றி வரும் இர்ஷாத் அகமது சிரியாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளீதரன், சிரியா சென்றிருந்த போது அந்நாட்டு பிரதமரை சந்தித்து இரு தரப்பு நட்புறவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement