தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் கைது

நாகை: தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்துளது. நாகை துறைமுகத்திலிருந்து ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகையை சேர்ந்த மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, திரிகோணமலை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது என்ப்து குறிப்பிடத்த்க்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.