ராஜ்ய சபாவில் ரஞ்சன் கோகோய் கன்னி பேச்சு… எதிர்ப்பு தெரிவித்து நான்கு பெண் எம்.பி.க்கள் வெளிநடப்பு…

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் தற்போது ராஜ்ய சபா உறுப்பினராகவும் உள்ள ரஞ்சன் கோகோய் இன்று தனது கன்னி பேச்சை அவையில் பதிவு செய்தார். டெல்லி அவசர சட்டம் குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசிய ரஞ்சன் கோகோய் இந்த சட்டத்தின் அவசியம் குறித்து பேசினார். ரஞ்சன் கோகோய் தனது உரையை துவங்குவதற்கு முன்பு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஜெயா பச்சன், பிரியங்கா சதுர்வேதி, சிவசேனா (UBT); வந்தனா சவான், என்சிபி; மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.