டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.. நான் மிகவும் வேதனைப்படுகிறேன்” என அவைத் தலைவர் ஜகதீப் தங்கர் வேதனை தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை கிளப்பி அவைகளை முடக்கி வருகின்றனர். இதற்கிடையில், மக்களவையில், மத்திய பாஜக அரசுமீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று (ஆகஸ்டு 8ந்தேதி) தொடங்கி […]
