பிரபல மல்யுத்த வீராங்கனை கணவர், மாமியார் மீது வரதட்சணை குற்றச்சாட்டு

போபால் பிரபல மல்யுத்த  வீராங்கனை ராணி ராணா தம்மை வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றம் சாட்டியுள்ளார். பிரபல மல்யுத்த வீராங்கனை ராணி ராணா மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்  பல மல்யுத்த போட்டிகளில் விளையாடி பதக்கங்களை வென்றுள்ள இவருக்குக் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர் தனது கணவர் மற்றும் மாமியார் மீது குவாலியர் மாவட்ட காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில் கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி வருவதாகவும், சில நேரங்களில் அடித்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.