உலக கோப்பை செஸ்: பைனலுக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா| World Cup Chess: Pragnananda advances to finals

பாகு: உலக கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா பைனலுக்கு முன்னேறினார்.

அஜர்பெய்ஜானில், உலக கோப்பை செஸ் 10வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 10 வீரர்கள், 7 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இதன் நான்காவது சுற்றில், உலக தரவரிசையில் 29வது இடத்தில் உள்ள தமிழகத்தின் பிரக்ஞானந்தா 18, அறை இறுதியில் தர வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள போபியானோவை டைபிரேக்கர் மூலம் 3-5,2-5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார். இதன் மூலம் உலகின் முன்னணி வீரரான மேக்னஸ் கார்ல்சனை பைனலில் சந்திக்கிறார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.