அடுத்தடுத்து திட்டங்கள்!| Successive plans! | Dinamalar

அடுத்தடுத்து திட்டங்கள்தயாராகிறது இஸ்ரோ

அடுத்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக, ‘ஆதித்யா எல்1’ என்ற விண்கலம் செப்., முதல் வாரத்தில் ஏவப்பட உள்ளது. பருவநிலையை கண்காணிக்கும், ‘இன்சாட்3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. மேலும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் கனவு திட்டமான, ‘ககன்யான்’ திட்டத்தின் சோதனை அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்க உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.