பெங்களூரு: சந்திரயான் கால்பதித்துள்ள சந்திரயான்3 லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பகுதியில் ஊர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது என்றும், லேண்டரில் இருந்து இதுவரை 8 மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது என இஸ்ரோ அறிவித்து உள்ளது. 2023ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் இருந்து சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது. சுமார் 40 நாட்கள் தொடர் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான்-3 விண்கலம், ஆகஸ்டு […]
