மதுரை ரயில் தீ விபத்தில் 9 பேர் பலி: ரயில் பெட்டியில் தீ பிடித்தால் என்ன செய்யலாம்?

மதுரை ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். ரயில்வே துறையின் விதுமுறைகளை பின்பற்றாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ரயில் பெட்டியில் தீ பிடித்தால் என்ன செய்ய வேண்டும்? 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.