15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு

டில்லி கர்நாடகாவுக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் காவிரி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. இன்று டில்லியில் காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசு நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கும் வகையில் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழக அரசு அதிகாரிகள் காவிரியில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.