சென்னை: மூன்று வருஷம் சேர்நது குடும்பம் நடத்திவிட்டு இப்போது ஏமாத்திட்டான் என்று சொல்லால் எப்படி நடிகை கஸ்தூரி பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பி உள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 28ந் தேதி விஜயலட்சுமி புகார் அளித்தார். இந்த புகாரின்
