சென்னை பாஜகவின் என் மண், என் மக்கள் என்னும் பிரசாரம் எடுபடவில்லை என தமிழக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார் இன்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அமைச்சர் சேகர் பாபு. “என் மண் என் மக்கள் என்னும் பாஜகவின் எடுபடவில்லை. எனவே வேறி ஏதேனும் ஒரு பிரச்சினையைக் கையில் எடுக்கிறார்கள். நமது ஆட்சி சமத்துவத்திற்கான ஆட்சி. ஏனெனில் தி.மு.க.வின் கொள்கையே சமத்துவம் தான். சமூகத்தில் […]
