Vetrimaaran – சவுக்கு சங்கர் வாழ்க்கை வரலாறு படமாகிறதா?.. வெற்றிமாறன் சொல்லிய பதில்

சென்னை: Vetrimaaran (வெற்றிமாறன்) சவுக்கு சங்கரின் வாழ்க்கை வரலாறு படமாகிறதா என்பதற்கு வெற்றிமாறன் பதிலளித்திருக்கிறார். இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார். {image-vetri-savukku3172023m-1694957493.jpg

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.