திருக்குறளை படித்த மலேசிய பிரதமர்!| The Prime Minister of Malaysia quoted Thirukkulla in the budget meeting!

கோலாலம்பூர்: மலேசிய பார்லிமென்டில் பட்ஜெட் உரையின் போது,

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு .

என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் பேசினார். இது தொடர்பான, வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

குறள் விளக்கம்:

முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.