இந்தியாவில் இருந்து 41 தூதர்களை திரும்பப் பெற்ற கனடா

ஒட்டாவா கனடா இந்தியாவில் இருந்து 41 தூதர்களைத் திரும்பப் பெற்றுள்ளது. சமீப காலமாக இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்த நிலையில் கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார்.  இந்தியா இதற்கு பதிலடியாகக் கனடாவில் உள்ள இந்தியர்கள் கவனமாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.