செப்டம்பர் 30க்கு பிறகு மருத்துவக் கல்லூரிகளில் நடந்த மாணவர் சேர்க்கை செல்லாது

சென்னை மருத்துவக் கல்லூரிகளில் செப்டம்பர் 30க்கு பிறகு நடந்த மாணவர் சேர்க்கை செல்லாது என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.  தற்போது தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 16 இடங்களும், நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களில் 50 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 17 இடங்களும் காலியாக உள்ளன. காலியாக உள்ள இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறைக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியது. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.