சென்னை: அரபிக்கடலில் உருவான தேஜ் புயல் ஏமன் நாட்டின் கடற்கரையில் இன்று அதிகாலை கரையை கடந்தது என்றும், வங்கக்கடலில் ஹமூன் புயல் உருவாகியுள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அரபிக்கடலில் தேஜ் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றிருந்த நிலையில் இன்று அதிகாலை கரையை கடந்தது. தேஜ் புயல் மிக தீவிர புயலாக வலுவிழந்து இன்று அதிகாலை ஏமன் அருகே 2.30 மணி முதல் 3.30 மணிக்குள் கரையை கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு […]
