நெருங்கும் தேர்தல்.. ராஜஸ்தான் காங்கிரஸை அலறவிடும் அமலாக்கத்துறை.. அசோக் கெலாட்டின் மகனுக்கு சம்மன்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபப் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கி உள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். கடந்த 2018 ல் தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது 5 ஆண்டு சட்டசபை காலம் முடிவுக்கு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.